ஒற்றைக்குச்சியில் உள்ளாசம்...
அலகு விரிக்க அழகு தரும்...
விழிக்கும் மேலே புருவமதா..
வியந்து பார்க்கும்
ஆனந்தம்...
கருப்பா சிவப்பா உன்
நிறமே....
சொல்றா கருப்பா
நீ உடனே..
வாலில் இறகு விரிப்பென்ன...
உறவு வரவா இனி என்ன...
சாம்பலும் வெள்ளையும்
கருப்பும் சிவப்பும்
உன் தன்மையை உரைத்திடும் அழகென்ன....
😛😛....
No comments:
Post a Comment