முடிவு வெற்றிதராவிட்டாலும் முயற்சி வெற்றி தந்தே தீரும்..
அதுவே சரித்திரம் பகரும் உண்மை....
ஏற்றம கடினமானாலும் மாற்றம் வேண்டின் பனியிலும் மழையிலும் மலையிலும் பணி செய்ய அஞ்சக்கூடாது...பொன்னிற மேகமும் ஞாயிறின் கதிர்களும் பாதங்கள் தரைபாவா விட்டாலும் நம்பிக்கை என்னும் இருகைகள் இறுகப்பற்றி இலக்கடைய உதவிடும் ...விரல்கள் பத்துமே மூலதனம் ...விடியல் அருகில்தான் விருந்துதரும்....
அருமையான உண்மை....
ReplyDelete